பூக்களின் விலை கிடு கிடு உயர்வு!

முகூர்த்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. மல்லிகை பூ இன்று ரூ.1இ100க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல கனகாம்பரம் இன்று ரூ.1இ000க்கு விற்கப்படுகிறது. அதேபோல பன்னீர் ரோஸ் ரூ.80இ அரளிப்பூ ரூ.70இ சாமந்திப்பூ ரூ.80இ சாதி மல்லி ரூ.600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விற்பனையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!