Headlines

இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 24.82 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு.

இந்தியாவின் பன்நிலை வறுமை சூழல் குறித்த குறியீட்டை ‘நித்தி ஆயாக்’ வெளியிட்டுள்ளது.சர்வதேச அளவில் கல்வி, பொருளாதாரம்’ கட்டமைப்பு உள்ளிட்ட அளவுகோலின் அடிப்படையில்மக்களின் வறுமை நிலைக் குறித்து பெறப்பட்டதகவலின்அடிப்படையில்’நித்தி ஆயோக்” இந்த குறியீட்டை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2005-06-முதல் 2022 -2023 ஆண்டுகளின் அறிக்கைகளின் விவகாரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.அதன்படி இந்தியாவில் 2013- 14 ஆண்டுகளில் 29.17 % இருந்த பன்முக வறுமை நிலை 2022-2023 ஆம் ஆண்டுகளில் 11.28% மாக சரிந்துள்ளது.இதன் மூலம் 24.82 கோடி வறுமை நிலையில்…

Read More

வெளியானது பொங்கல் திரைப்படங்கள். களைகட்டும் திரையரங்குகள்!

தமிழ் சினிமாவில் எப்போதும் பண்டிகை தினங்களான தீபாவளி, பொங்கலுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு நான்கு படங்கள் வெளியாகி உள்ளன. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பீர்த்தி சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அயலான். ஏலியனை மையமாக வைத்து அறிவியல் புனைவு படமாக உருவாகியுள்ள இப்படம், பல்வேறு கட்ட பிரச்சினைகளைக் கடந்து ஒருவழியாக வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். கிட்டத்தட்ட…

Read More

அனுபவிக்க வேண்டிய தமிழ்நாட்டின் 7 பிரபலமான திருவிழாக்கள்

தமிழர்களின் பெருமை தமிழ்நாட்டின் 7 புகழ்பெற்ற திருவிழாக்கள் உள்ளது. அவை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மக்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றன. இந்த பிரபலமான தமிழ் பண்டிகைகளில் பெரும்பாலானவை இந்து தெய்வங்களில் உள்ள சூர்யா அல்லது நடராஜர் போன்ற சில பிரபலமான இந்து தெய்வங்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்தவை மற்றும் பாரம்பரிய பண்டிகை உணவுகளுடன் கொண்டாடப்பட்டு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்கின்றன. சொல்லப்பட்டால், கோயில் வருகைகள், பூஜைகள் மற்றும் சடங்குகள் ஆகியவை தமிழ்நாட்டின் பெரும்பாலான பிரபலமான திருவிழாக்களில்…

Read More

பரிகாரஸ்தலங்கள் குறித்து ஒரு பார்வை

நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார சிவன் கோவில்கள் உள்ளன. அவை எந்தெந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன. அந்தக் கோயில்களுக்கு சென்று வழிபட்டால் நாம் எவ்வாறு துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பதைப் பார்ப்போம். மனிதனாகப் பிறந்து விட்டாலே இந்த உலகில் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது அவன் கட்டளை. இருப்பினும் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார சிவன் கோயில்கள் உள்ளன. அவை எந்தெந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன. அந்தக்…

Read More

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகிறது. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும். உலக புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் அவனியாபுரத்தில் இன்றும், பாலமேட்டில் ஜனவரி 16ம் தேதி, அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள உள்ள மாடுபிடி…

Read More

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து காண்போம்

இந்தியாவில் பண்டிகைகளுக்கும், பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் எப்போதுமே பஞ்சமிருக்காது. பெரும்பாலும், பண்டிகைகளுடன் இணைந்து வருவது இந்த வீர விளையாட்டுகள்தான். அதிலும் தமிழர்களின் பெருமைபேசும் பல பாரம்பரிய விளையாட்டுகள் இன்றும் பயணிக்கின்றன. அதில் ஒன்றுதான், ஜல்லிக்கட்டு விழா. இதில், எருது விடுதல், ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்று அழைக்கப்படும். தமிழர்களின் இந்த பாரம்பரிய விளையாட்டு 5,000 ஆண்டுகள் தொன்மை கொண்டிருக்கிறது. பண்டைக் காலத்தில் தமிழர்களின் வீரத்தை நிலைநாட்டுகிற மாண்புகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு இருந்துள்ளது. விஜயநகர நாயக்கர்களின் ஆட்சியின்போது ஜல்லிக்கட்டு…

Read More

பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது?

பொங்கல் கொண்டாட்டம் தமிழர்களின் பாரம்பரியமான கொண்டாட்டங்களில் மிகவும் முக்கியமானதாகும். இது உழவுத் தொழில், கால்நடை மற்றும் இயற்கைக்கு நன்றியும் மரியாதையும் செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. போகி முதல் காணும் பொங்கல் வரை நான்கு நாட்களுக்கு கொண்டாப்படும் பொங்கல் பண்டிகை, இந்தியா முழுவதுமே வெவ்வேறு மாநிலத்திலும் அந்தந்த பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் தைப்பொங்கல் கொண்டாட்டம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் 4 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல், மற்ற மாநிலங்களில் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது….

Read More

தை பிறந்தாச்சு! இனி வழி பிறக்குமா?

தை மகள் பிறந்த நிலையில் அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து 2024 தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன.’என் மண் என் மக்கள்’ என்ற யாத்திரையின் மூலம் கணிசமான அரசியல் ஏற்றத்தை பெற்றுள்ள அண்ணாமலையை, தேர்தலை கருத்தில் கொண்டு முன்கூட்டியே பாதயாத்திரை நிறைவு செய்ய வேண்டும் என பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. ஊழல் வழக்குகள் அமைச்சர்களுக்கு சிறை என திணறிக் கொண்டிருக்கும் திமுக, அமைச்சர் உதயநிதியை துணை முதலமைச்சராக பதவியேற்க முடிவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கழட்டிவிட்ட…

Read More
error: Content is protected !!