ஆவடி அருகே கராத்தே மற்றும் சிலம்பம் போட்டி நடைபெற்றது.

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி அருகே வாணியம்சத்திரத்தில் உள்ள தனியார் மஹாலில் சேபா அகடாமி, சேபா டிரஸ்ட் சார்பில் மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு சேபா அகடாமி நிறுவனத்தின் தலைவரும், மாஸ்டருமான சங்கீதா ராஜா தலைமை தாங்கினார். இப்போட்டியில் திருவள்ளுர், கோவை, சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் கராத்தே பள்ளிகளில் பயிற்சி பெறுவோர் கலந்து கொண்டனர். போட்டிகளை ஆவடி சி.ஆர்.பி.எப். காமண்டனட் நர்வீர்…

Read More

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் – ஷேக் ஷாஜகான் மீது வழக்குப்பதிவு.

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷேக் ஷாஜகான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், சந்தேஷ்காளி பகுதியில் உள்ள பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அவர்களுடைய நிலங்களை அபகரித்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஷேக் ஷாஜகானின் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த ஷேக் ஷாஜகான் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே ஷேக் ஷாஜகானை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து…

Read More

தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் வரும் 11ம் தேதி வெளியீடு?!

தமிழக பா.ஜ.க. உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் டெல்லி சென்றனர். கட்சி தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழக குழுவினருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையின் போது ஒவ்வொரு தொகுதியின் நிலவரங்கள், வேட்பாளர்களின் தகுதி, செயல்பாடுகள் பற்றி விரிவாக ஆலோசித்தனர். இதற்கிடையில் அண்ணாமலை, கேசவ வினாயகன் ஆகியோர் நேற்று இரவே சென்னை திரும்பிவிட்டார்கள். மீண்டும் வருகிற 11-ந்தேதி அண்ணாமலை டெல்லி செல்கிறார். மறுநாள் 12-ந்தேதிக்குள் தமிழக பா.ஜ.க. வேட்பாளர்…

Read More

அதிமுக சார்பில் தேர்தலில் நிற்க மறுக்கும் வேட்பாளர்கள் – வலுக்கட்டாயமாக விருப்ப மனு தாக்க செய்ய உத்தரவிட்ட எடப்பாடி!

மக்களவை தேர்தல் கூட்டணிக்கான கதவுகளை இதுவரை பெரியக்கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படாமால் இழிபறியே நீடித்து வருகிறது. பாஜகவுடனான கூட்டணியை தன்னிச்சையாக முறித்து காரணங்களால், அதிருப்தியடைந்துள்ள நிர்வாகிகள், பலர் மக்களைவை தேர்தலில் போட்டியிட்ட தயங்கி விருப்ப மனுக்களை கூட தாக்கல் செய்யாமல் நழுவி விட்டனர். இதனால் கடும் கோபமடைந்த இபிஎஸ், மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் கட்டாயம் விருப்பமனுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் யார் முதலமைச்சர்? என்ற கேள்வி எழுந்தது….

Read More

பிரதமர் மோடி வரும் 22-ம் தேதி தமிழ்நாட்டுக்கு மீண்டும் வருகிறார்!

நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 22ம் தேதி தமிழகம் வந்து பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக 2 நாள் பயணமாக கடந்த பிப்ரவரி 27ம் தேதி தமிழகம் வந்த மோடி, பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதை தொடர்ந்து, கடந்த 4ம் தேதிதான் சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்படி, இந்த ஆண்டில்…

Read More

இந்தியா ஒரு நாடே இல்லை என ஆ.ராசா சர்ச்சை பேச்சு – காங்கிரஸ் கட்சிக்கு பாஜக எழுப்பும் கேள்விகள்?!

ஒரு அமைச்சராக இருப்பவர் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டாமா?, இது போன்று பேசினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறிந்திருக்க வேண்டாமா? சனாதன ஒழிப்புப் பற்றி அமைச்சர் உதயநிதி பேசிய வழக்கில் அவரிடம் உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் தான் இவையாகும். உதயநிதி பேசிய சனாதன ஒழிப்பு பேசுக்கு எதிரான வழக்கு, விசாரணைக்கு உகந்ததே என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. என்றாலும் இந்துமதம், இந்தியா பற்றிய அவதூறு பேசுவதை திமுக நிறுத்திய பாடில்லை என்பதே பாஜகவின் குற்றச்சாட்டாக உள்ளது….

Read More

வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் சரத்குமார் இணைந்து போட்டி.

மக்களவைத் தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை தமிழகத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைமையில் மூன்று முக்கிய கூட்டணிகள் அமையவுள்ளன. திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் இறுதிகட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. கடந்த முறை ஒரே அணியாக தேர்தலை சந்தித்த பாஜகவும், அதிமுகவும் தற்போது தனித்தனியாக களமிறங்கியுள்ள நிலையில், தங்களின் கூட்டணிக்கு கட்சிகளை இழுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த…

Read More

தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் ரெடி – தலைமையிடம் அளிக்க டெல்லி விரைந்தார் அண்ணாமலை

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை தவித்து விட்டு புதிய கூட்டணி அமைத்து பாஜக இம்முறை களம் காணுகிறது. எனவே அக்கட்சி போட்யிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றி அறிய மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்பாளர் உத்தேசப் பட்டியலுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி மேலிடத்தில் சமர்பிக்க உள்ளார். மக்களவை தேர்தலுக்கான அட்டவணை விரைவில் எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் அதற்கு முன்னதாவே 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக அண்மையில் வெளியிட்டு அதிரடி காட்டியது. இந்த…

Read More

திமுக மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை விசிக -அதிமுகவை நோக்கி திரும்புகிறதா?காங்கிரஸ்!

பொது தொகுதியை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று கறாராக நிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என உறுதியாக இருக்கும் மதிமுக கட்சியும், சரிப்பட்டு வராவிட்டால் அதிமுக செல்லலாமா? என நினைக்கும் காங்கிரஸ் கட்சி என திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு முடியாமல் தொங்கி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுக கூட்டணியில் கடந்த முறை இடம் பெற்ற கட்சிகளே இம்முறையும் இடம் பெற்றுள்ளன. தொகுதி உடன் குறித்த பேச்சுவார்தையை திமுக முன்…

Read More

பிரதமருடன் பிடிஆர்- வைரலான புகைப்படம் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தந்த விளக்கம்…….

பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் மதுரை வந்திருந்த போது அவரை தமிழக அமைச்சர் ஒருவர் ரகசியமாக சந்தித்தாக தகவல் வெளியானது. ஆனால் அந்த அமைச்சர் யார் ?என்பது குறித்தும் அது பற்றிய தகவல் வெளியாகமல் இருந்தது. இந்நிலையில் திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது. முதமைச்சர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் படியே இந்த சந்திப்பு நிகழந்ததாக பிடிஆர் விளக்கம் அளித்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்றதும்…

Read More
error: Content is protected !!