மக்களவை தேர்தல் மார்ச் 13, 14-ல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்?

மக்களவைத் தேர்தல் அறிவிப்பை அனேகமாக வரும் மார்ச் 13 – 14 தேதிகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடலாம் எனத் தகலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் அறிவிப்பை ஆணையம் வெளியிட்டவுடனேயே, வழக்கம்போல, தேர்தல் நடத்தை நெறிமுறைகளும் நடைமுறைக்கு வந்துவிடும். தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் பற்றி அறிவதற்காக ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களுக்கும் தேர்தல் ஆணையக் குழுவினர் சென்று தேர்தல் அலுவலர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்திருக்கின்றனர். 2019 மக்களவைத் தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப் பதிவு பற்றிய அறிவிப்பு,…

Read More

அதிக கட்டணம் வசூல் செய்யும் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்ய வேண்டும்!

பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் வசூல் வேட்டை நடத்துகின்றன. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பயணிகள் அதிகளவில் பணம் செலவழித்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் ரூ,3000 முதல் 4000 வரை கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பயணிகள் தரப்பில் புகார் அளிக்கப்படும் நிலையில், போக்குவரத்து துறை தரப்பிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இருந்த போதிலும் அதிக கட்டணம் வசூல் செய்வது…

Read More

ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஐ.பி.எல். தொடரின் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம்…

Read More

ஒடிசா மக்களுக்கு நான் தொடர்ந்து சேவையாற்றுவேன் – வி.கே. பாண்டியன்

ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியின் தலைவராக இருப்பவர் வி.கே. பாண்டியன். குழுவாக பணியாற்றுதல், வெளிப்படை தன்மை, தொழில் நுட்பம் உள்ளிட்ட 5 காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த தலைவர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அவர், தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பின்னர் ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனி செயலாளராக பணியாற்றினார். இதனை தொடர்ந்து அவர், 5டி தலைவராக…

Read More

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்.

கோவையில் பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும், பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருந்த ஆணையினை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்தவர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Read More

விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதிஷ் மனைவியிடம் மோசடி!

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ். தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளராக சுதீஷ் பதவி வகித்து வருகிறார். சுதிஷ் அரசியலைத் தாண்டி பல தொழில்களையும் செய்து வருகிறார். இந்நிலையில் , சுதீஷ் மனைவி பூர்ண ஜோதியிடம் வீடு கட்டி தருவதாக கூறி ரூ.43 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுதீஷ் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் பில்டர் சந்தோஷ் சர்மா மற்றும்…

Read More

நாடாளுமன்ற தேர்தலில் நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது!

டெல்லியில் 2-வது நாளாக நடைபெற்று வரும் பா.ஜ.க. தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது, தேர்தல் வெற்றிக்கு கடினமாக உழைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். பா.ஜ.க. கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என எதிர்கட்சிகள் பேசுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைய பாடுபட வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். முதல் முறை வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரின் நம்பிக்கையையும் நாம்…

Read More

அடிமைத்தனத்தில் இருந்து நாட்டை விடுதலை செய்ய வேண்டும்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜ.க.வின் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்பட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டில் எந்த சந்தேகமும் இல்லை. பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைக்க வேண்டுமென மக்கள் தங்கள் மனதில் நினைத்துவிட்டனர் என்று பெருமையுடன் கூறினார். முதல்முறையாக…

Read More

டாஸ்மாக் பார்களுக்கு பரந்தது புதிய உத்தரவு!

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பார்களில் மது விற்பனை நடைபெறுவதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் அனைத்து மது கூட உரிமையாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 2024-ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு குறித்து இந்திய துணைத்தேர்தல் ஆணையர் 6.2.2024 அன்று நடத்திய கூட்டத்தில் அனைத்து எம்.எல்.2, எப்.எல்3 மற்றும் டாஸ்மாக் பார்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு…

Read More

பள்ளி மாணவர்கள் சீருடை குவியலாக கிணற்றில் மீட்பு!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கிணற்றில், 100க்கும் மேற்பட்ட பண்டல்களாக, 5,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் இருந்தன. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கந்தர்வக்கோட்டை போலீசார், கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற அதிகாரிகள், சீருடைகளை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சீருடைகள், கடந்த, 2018- – 2019 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கி…

Read More
error: Content is protected !!