பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என சீண்டிய லாலுபிரசாத் – நச்சுன்னு பதிலடி கொடுத்த மோடி

பிரதமர் நேரந்திர மோடியும் பாஜக தலைவர்களும் திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தங்கள் குடும்பம் பிழைப்பதற்காக நாட்டை சீரழித்;து வருவதாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக உச்சகட்ட வார்த்தை போர் நிலவி வருகிறது. இந்நிலையில் பிரதமருக்கு குழந்தை இல்லை, வாரிசு இல்லை என பீஹார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் பேசிய பேச்சு பாஜகவினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. லாலுவின் பேச்சுக்கு பதிலடியாக, அமித்ஷா, உள்ளிட்ட அமைச்சர்கள் மூத்தத் தலைவர்கள் தங்களது பெயர்களுக்கு பின்னால் மோடிக்கா பரிவார் அதாவது…

Read More

போதைப் பொருள் கடத்தல் விசாரணை அரசியல்வாதிகள் பக்கம் திரும்புகிறதா?

பலகோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில், தலைமறைவாக உள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்-ஐ தேடும் பணியை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஜாபர் சாதிக்கும், அவருடன் அரசியல்வாதிகள் இரண்டு பேரும் கென்யா சென்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த அரசியல் பிரமுகர்கள் இரண்டு பேருக்கும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் இருந்து அனுப்பப்படும்…

Read More

இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரும் ஒபிஎஸ் – தேர்தல் ஆணையத்தை அணுகும் நடவடிக்கை தீவிரம்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒபிஎஸ், இபிஎஸ் இல்லாத அதிமுகவை உருவாக்குவதே தங்கள் லட்சியம் என்று மறைந்த ஜெயலலிதா பிறந்த நாளில் சபதம் செய்தார். இதற்காக இரண்டாவது தர்மயுத்தத்தை தொடங்கி உள்ளதாக ஏற்கனவே ஒபிஎஸ் அறிவித்தார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ஏற்படுத்தி, அனைத்து மாவட்டத்திற்கும் நிர்வாகிகளை நியமித்து தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மக்களவை தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அதிமுக மீட்பு நடவடிக்கை ஒபிஎஸ் மேலும் தீவிரப்படுத்தியுள்ளார். அதேவேளையில் இபிஎஸ்ஸை பன்னீர் செல்வம் கடுமையாக…

Read More

தனித்து போட்டியிட திமுக தாயாரா என அண்ணாமலை மீண்டும் சவால்.

இந்தியாவிலேயே தனித்து போட்டியிட்டு தேர்தல்களை சந்திக்காத ஒரே கட்சி, திமுக தான் என்றும் வரும் மக்களவை தேர்தலில் அக்கட்சி தனித்து போட்டியிட தயாரா? என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீண்டும் சவால் விடுத்துள்ளார். அவரது இந்த கருத்து பேசும் பொருளாக மாறியுள்ளநிலையில், கட்சி தொங்கப்பட்ட நாளில் இருந்தே திமுக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றதில்லை என்றும் இது நாள் வரை கூட்டணி அமைத்தே தேர்தல்களை சந்தித்து வருவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தமிழகத்தை பொறுத்த வரை,…

Read More

திமுக எம்எல்ஏ மகன் மருமகள் மீதான வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி..

திமுகவை சேர்ந்த பல்லாவரம் தொகுதி கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ அவரது மனைவி மெர்லினா, தனது வீட்டில் பணிப்புரிந்து வந்த பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது? என்று நீதிபதி வினவினார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த நீதிபதி தனிமனித உரிமைகள் பற்றிய பிரச்சனையில் காவல்துறை ஏன் மெத்தனமான நடந்து கொள்கிறது? என்று கேட்டார். திமுகவை சேர்ந்த பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா தம்பதியர் சென்னை திருவான்மியூர்…

Read More

இயக்குநர் பாலா கொடுத்த டார்ச்சர் – வணங்கானில் இருந்து விலகிய நடிகை!

இது தொடர்பாக அவர் மலையாள யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வணங்கான் படத்தில் முதலில் நான் ஒப்பந்தமாகியிருந்தேன். அப்படத்தில் வில்லடிச்சா மாடன’ என்றொரு கலை இருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆடவேண்டும். இதில் எனக்கு எந்த அனுபவமும் இல்லை. ஆனால், படத்தில் அனுபவம் வாய்ந்த கதாபாத்திரம் இதை செய்வது போல சித்தரிக்கப்படுகிறது. இதை எப்படி செய்வது என்பது குறித்து இயக்குநர் பாலா, அந்தக் கலையில் தேர்ந்த பெண்ணிடம் செய்து காட்டும்படி கூறினார். அவர் முடித்ததும், உடனே பாலா…

Read More

தமிழகத்தில் இருந்து தி.மு.க. அகற்றப்பட வேண்டிய கட்சி – பிரதமர் மோடி பேச்சு!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பாஜக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், காந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நெல்லையப்பர் தேர் போன்ற நினைவுப் பரிசினை பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் வழங்கினர். இதையடுத்து நிகழ்ச்சியில் பிரதமர்…

Read More

இலங்கை கொண்டு செல்லப்படும் சாந்தனின் உடல் – மத்திய, மாநில அரசுகள் தீவிரம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர், அவர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இலங்கை தமிழரான சாந்தன் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பிரிவில்…

Read More

இமாச்சல பிரதேச அமைச்சர் விக்ரமாதித்ய சிங் திடீர் ராஜிநாமா!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரேயொரு மாநிலங்களவை எம்.பி. இடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வி போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளதால் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 25 எம்.எல்.ஏ.-க்களை கொண்ட பாஜக நிறுத்திய வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் மெஜாரிட்டியை இழந்தது என பாஜக கூறியது. அத்துடன் இன்று பாஜக முன்னாள் முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநரை சந்தித்தார். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்ததாக…

Read More

ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 பேர் – பிரதமர் மோடி அறிமுகம்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தை 2018-ம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் சோதனை விமானிகளாக இருப்பார்கள் என்று கடந்த 2019-ம் ஆண்டு இஸ்ரோ தெரிவித்தது. முதல் முறை மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணம் என்பதால் இஸ்ரோ பல்வேறு கட்ட ஆய்வுகளைச் செய்து வருகிறது. பெங்களூரில் செப்டம்பர் 2019-ம் ஆண்டு முடிக்கப்பட்ட இத்திட்டத்திற்கான முதல் நிலை விண்வெளி வீரர்கள் தேர்வில் 12 பேர் தகுதி பெற்றனர். இந்திய விமானப்படையின் கீழ் வரும்…

Read More
error: Content is protected !!