நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதி!

விடாமுயற்சி படத்தில் கதாநாயகனாக நடிகர் அஜித் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து திரிஷா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்த முடிந்த நிலையில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவளித்து வந்தார் அஜித். அடுத்து ஜார்ஜியாவில் 2-வது கட்ட படப்பிடிப்பு என தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் அஜித் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை…

Read More

பிரதமர் மோடி வரும் 22-ம் தேதி தமிழ்நாட்டுக்கு மீண்டும் வருகிறார்!

நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 22ம் தேதி தமிழகம் வந்து பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக 2 நாள் பயணமாக கடந்த பிப்ரவரி 27ம் தேதி தமிழகம் வந்த மோடி, பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதை தொடர்ந்து, கடந்த 4ம் தேதிதான் சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்படி, இந்த ஆண்டில்…

Read More

இந்தியா ஒரு நாடே இல்லை என ஆ.ராசா சர்ச்சை பேச்சு – காங்கிரஸ் கட்சிக்கு பாஜக எழுப்பும் கேள்விகள்?!

ஒரு அமைச்சராக இருப்பவர் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டாமா?, இது போன்று பேசினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறிந்திருக்க வேண்டாமா? சனாதன ஒழிப்புப் பற்றி அமைச்சர் உதயநிதி பேசிய வழக்கில் அவரிடம் உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் தான் இவையாகும். உதயநிதி பேசிய சனாதன ஒழிப்பு பேசுக்கு எதிரான வழக்கு, விசாரணைக்கு உகந்ததே என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. என்றாலும் இந்துமதம், இந்தியா பற்றிய அவதூறு பேசுவதை திமுக நிறுத்திய பாடில்லை என்பதே பாஜகவின் குற்றச்சாட்டாக உள்ளது….

Read More

வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் சரத்குமார் இணைந்து போட்டி.

மக்களவைத் தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை தமிழகத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைமையில் மூன்று முக்கிய கூட்டணிகள் அமையவுள்ளன. திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் இறுதிகட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. கடந்த முறை ஒரே அணியாக தேர்தலை சந்தித்த பாஜகவும், அதிமுகவும் தற்போது தனித்தனியாக களமிறங்கியுள்ள நிலையில், தங்களின் கூட்டணிக்கு கட்சிகளை இழுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த…

Read More

கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை – பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

மேற்கு வங்கத்தில் ரூ.15,000 கோடி மதிப்பிலான பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து, கொல்கத்தா கிழக்கு-மேற்கு மெட்ரோ வழித்தடத்தில் ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் இடையே நீருக்கு அடியில் கட்டப்பட்டுள்ள மெட்ரோ வழித்தடத்தை தொடக்கிவைத்தார். ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையேயான தொலைவு 4.8 கி.மீ., இதற்கிடையே ஆற்றை கடக்க 32 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைக்கப்பட்டு 520 மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹவுரா…

Read More

தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் ரெடி – தலைமையிடம் அளிக்க டெல்லி விரைந்தார் அண்ணாமலை

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை தவித்து விட்டு புதிய கூட்டணி அமைத்து பாஜக இம்முறை களம் காணுகிறது. எனவே அக்கட்சி போட்யிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றி அறிய மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்பாளர் உத்தேசப் பட்டியலுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி மேலிடத்தில் சமர்பிக்க உள்ளார். மக்களவை தேர்தலுக்கான அட்டவணை விரைவில் எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் அதற்கு முன்னதாவே 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக அண்மையில் வெளியிட்டு அதிரடி காட்டியது. இந்த…

Read More

திமுக மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை விசிக -அதிமுகவை நோக்கி திரும்புகிறதா?காங்கிரஸ்!

பொது தொகுதியை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று கறாராக நிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என உறுதியாக இருக்கும் மதிமுக கட்சியும், சரிப்பட்டு வராவிட்டால் அதிமுக செல்லலாமா? என நினைக்கும் காங்கிரஸ் கட்சி என திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு முடியாமல் தொங்கி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுக கூட்டணியில் கடந்த முறை இடம் பெற்ற கட்சிகளே இம்முறையும் இடம் பெற்றுள்ளன. தொகுதி உடன் குறித்த பேச்சுவார்தையை திமுக முன்…

Read More

பிரதமருடன் பிடிஆர்- வைரலான புகைப்படம் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தந்த விளக்கம்…….

பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் மதுரை வந்திருந்த போது அவரை தமிழக அமைச்சர் ஒருவர் ரகசியமாக சந்தித்தாக தகவல் வெளியானது. ஆனால் அந்த அமைச்சர் யார் ?என்பது குறித்தும் அது பற்றிய தகவல் வெளியாகமல் இருந்தது. இந்நிலையில் திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது. முதமைச்சர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் படியே இந்த சந்திப்பு நிகழந்ததாக பிடிஆர் விளக்கம் அளித்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்றதும்…

Read More

தொகுதி உடன்பாட்டில் தொடந்து இழுபறி – கட்சிகளை கூவி அழைக்கும் அதிமுக…

பாஜகாவுடனான கூட்டணியை முறித்து கொண்டால், மதசார்பின்மை பேசும் கட்சிகளும், இல்லாமிய கட்சிகளும் தங்கள் கூட்டணிக்கு வந்து விடுவார்கள். குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை எளிதில் இழுத்து விடலாம் என்று கணக்கு போட்டே இபிஎஸ் பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டதாக அரசியல் நோக்கர்கள் அப்போதே கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாகவே அவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் கூட்டணி பேச்சு வார்த்தையை அதிமுக அதிகாரப்பூர்வமாக தொடங்கியும் இதுவரை பெரிய கட்சிகளுடன் உடன்பாடு ஏற்;படவில்லை. குறிப்பாக திமுக…

Read More

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்தார்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனரும், தலைவருமான எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்துள்ளார். நேற்று பங்குச் சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு 7.2 சதவீதம் சரிவை சந்தித்த நிலையில் அவரின் நிகர சொத்து மதிப்பு 197.7 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. இதனால் ஆமேசான் நிறுவனர் பெசோஸ் 200.3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒரு கட்டத்தில் எலான் மஸ்க்- பெசோஸ் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 142 பில்லியன்…

Read More
error: Content is protected !!