சர்வதேச தரத்தில் அழகுக்கலை நிபுணர் பயிற்சி வழங்கும் ஹலாக்மே அகாடமி கோவை காந்திபுரத்தில் துவக்கம்.

உடல்நலன் மற்றும் பராமரிப்பில் அனைவரும் மிகுந்த கவனம் செலுத்தும் தற்போதைய சூழ்நிலையில், அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் உடல்நலன் பராமரிப்பாளர்களின் தேவைகள் அதிகரித்துள்ளன. அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி, தொழில்முனைவோராக உருவாகவும் அழகுக்கலை நிபுணர்களுக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அழகுக்கலை நிபுணராக வேண்டுமென விரும்புவோரின் கனவுகளை நனவாக்கும் லாக்மே அகாடாமி, உலக தரத்திலான அழகுக்கலை பயிற்சியை வழங்குவதில் முதலிடம் வகிக்கிறது. அழகுக்கலை, உடல்நலன் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் தலைசிறந்த நிபுணர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கும் லாக்மே அகாடமி, இங்கு பயிற்சி…

Read More

பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அயோத்தியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அயோத்தியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தி மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சில கேமராக்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. விழா நடக்கும் பகுதியில், சாதாரண உடை அணிந்த போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். பல மொழிகள் அறிந்த போலீசாரின் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அயோத்தியில் ரோந்து சுற்றி வருகிறார்கள். முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக நடமாடும் தடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. சரயு…

Read More

அயோத்தியில் அனைத்து இடங்களிலும் காவிக்கொடிகள் காட்சி படுத்தப்படுகின்றன.

அயோத்தியில் இன்று நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெறுகிறது. ராமரின் கண்களில் மூடப்பட்டுள்ள துணி அகற்றும் பிரான் பிரதிஷ்டை விழா. பிரதமர் மோடி தலைமையில் இன்று பகல் 12.20 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் ராமர் கண்ணை மறைத்து கட்டப்பட்டுள்ள மஞ்சள் நிற துணி அகற்றப்பட்டு, சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இனி, அயோத்தி வரும் பக்தர்களுக்கு பால ராமர் காட்சிதர உள்ளார். இதையொட்டி, மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு அயோத்தி…

Read More

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுவாமி தரிசனம்.

அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகை புரிந்தார். காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் அருகே உள்ள உபநிஷத் மடத்திற்கு சென்று அங்கு உள்ள ராம மந்திரம் எந்திரத்தையும்,ராமரிடம் பணிவாக உபதேசம் கேட்கும் ஆஞ்சநேரையும் தரிசனம் செய்தார். பின்னர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று…

Read More

அயோத்தி ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி நகரம்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 360 அடி நீளம், 235அடி அகலம், 161 அடி உயரம் கொண்டதாக ராமர் ஆலயம் இருக்கும். இந்த ஆலயத்தில் 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. மூலவராக 5 வயது பால ராமர் இடம் பெறுகிறார். ஆலயத்தின் மற்ற பகுதிகளில் விநாயகர், சிவன், அனுமன், சூரியன், துர்கா, அன்னபூரணி, வால்மீகி, வசிஸ்டர், விசுவாமித்திரர், அகத்தியர் உள்பட பல்வேறு சன்னதிகளும் கட்டப்பட உள்ளன. இதையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை முதல்…

Read More

கேலோ விளையாட்டில் தமிழகத்திற்கு முதல் தங்கப்பதக்கம்.

தமிழகத்தில் கேலோ இந்தியா யூத் 18 வயதுக்கு உட்பட்டோர் விளையாட்டின் ஆறாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் இருந்து 5,630 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர.; சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்று வரும் யோகாசனப் போட்டியில் தமிழகத்தைச் சார்ந்த இரட்டையர்கள் சர்வேஷ், தேவேஷ் களமிறங்கின ரித்மிக் ஜோடி பிரிவில் அசத்திய இவர்கள் மொத்தம் 127.89 புள்ளிகள் பெற்று தமிழகத்துக்கு முதல் தங்கப்பதக்கம் பெற்று தந்தனர்.

Read More

மதுரை கூடலழகர் பெருமாள் கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் 47வது கோவிலாக மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு கோயில் திருப்பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், எட்டு கால யாக பூஜைகள் நடைபெற்றதை அடுத்து ஸ்ரீ தேவி, பூதேவி, சமய சுந்தரராஜ பெருமாள் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு வேதவிற்பனர்கள் மந்திரம் முழங்க கோவிலில் உள்ள அனைத்து விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கூடல் அழகர்…

Read More

அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் பிரதமர் மோடி மலர்களை தூவி வழிபட்டார்.

பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக நேற்று முன் தினம் தமிழகம் வந்தார். சென்னையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 6-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நேற்று மதியம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி மூலவரை தரிசனம் செய்தார். இதனையடுத்து திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்த பிரதமர் மோடி அங்கிருந்து ராமநாதசுவாமி கோவிலுக்கு காரில் சென்றடைந்தார். பின்னர் அக்னி தீர்த்த கடலில் புனித…

Read More

நாளை ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை: விழாக் கோலம் பூண்டது அயோத்தி

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் நாளை குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது….

Read More

5 நாள் பயணமாக ஐ.நா. தலைவர் இந்தியா வருகை: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கிறார்.

ஐ.நா. பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் 5 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். நாளை முதல் வரும் 26ம் தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது மராட்டிய மாநிலத்தில் வரும் 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் அவர் மும்பை , ஜெய்ப்பூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும் டெல்லியில்…

Read More
error: Content is protected !!